Tuesday, April 21, 2020

Scary alphabet 'C'

No one expected that the alphabet "C"  would play a Scarry role...

Coronavirus (C) 
Covid-19 (C) 
Case (C)
Confirmed (C)
Confinement (C)
Contamination (C)
Containment (C)
Curfew (C)

The most serious "Cs" are, 
Cemetery  (C)
Cremation (C)

The possible remedial drug is, 
Chloroquine (C) 
The beauty is, it started from China (C).

But at the same time, Cleanliness (is the remedy.) 
Courage (is the need of the hour.)

Compliance to the expert advice ...
Contention to overcome the crisis ... 

Clarity of thought. ..
Cooperation with the fellow beings... 
Caring the needy...
Etc...etc...

and finally the "Clearance"
is awaited...
in a Short while...

And definitely looking forward to a

Cure

Aravind T 

Thursday, March 26, 2020

கொரோனா ஆச்சரியமானது

கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள், அலறல்கள், கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது

ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்குச் சொல்கின்றது

1950க்கு பின் வேகமாக மாறிய உலகமிது அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலமை மாறியது

குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும், மனமும், குணமும், பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருக்கிறது

உலகில் உள்ள உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், 
அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது

பார்கள் நிரம்பி வழிந்தன ,, தியேட்டர்கள் நாளை காலை படம் பார்க்க இன்றே வரிசையில் நின்றார்கள்,, கேளிக்கை விடுதிகள் விடுமுறையில்லாமல் இயங்கின.. மஜாஜ் சென்டர் புல் பிசி ,, நடிகர்கள் நான் சொல்வது தான் மக்கள் கேக்கணும் என்று ஆணவத்துடன் இருந்தார்கள்

அப்படி இருந்த உலகின் இன்றைய நிலை

இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்

ஆம், பப்கள் என இரவெல்லாம் குடியும் ஆட்டமும், பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன,

மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது

மது குடி மையங்கள் மூடிக்கிடக்கின்றன, 
மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன‌

இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த தமிழக திரையுலகம் மூடிக் கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றனர்

அவர்களை ஆட்டி வைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன‌

ஐரோப்பிய நிலை இன்ன்னும் மோசம்

ஆயுத கம்பெனிகள் அடைபட்டு கிடக்கின்றன, போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களைத் தாங்களே குணமாக்குகின்றனர்

அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை

பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா அட ஆமாம் ஆமாம் என ஒப்புக்கொள்கின்றது மங்கையர் இனம்

அரை டவுசர் போடும் வெள்ளைக்காரி முதல் புடவைக்காய் சுற்றும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மங்கையருக்கும் அவரவருக்கான உண்மை தேவை புரிகின்றது

ஆடம்பரம், ஆட்டம், பாட்டம், வெட்டி பந்தா
நிலையா அழகு வற்றிவிடும் செல்வம் என பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது

பணம் , பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது 
மழலைக் கூட்டம்,

நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்

பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடப்படுகின்றன‌

தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று

அண்டார்டிக்கா பனிப்பாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று

ஆட்டமும், பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால் விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்து விட்டது காலம்

தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது

உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான், 
எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது

தன் திட்டம்/ கனவு/ வேகம்/ ஆசை/ எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன்

பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

அடங்கா யானையினை தனி செல்லில் பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டு வரும் பாகனைப் போல மனிதனைக் கட்டி வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றது காலம்

ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்

தமிழகம் முருகப் பெருமானையும், அம்மனையும் ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது

ஐரோப்பாவோ எல்லாம் கோவில்களை காலியாக்கிய பாவம் என கண்களை துடைத்து ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது

சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும் பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது போர்வெறிக் கூட்டம்

காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை. காலம். நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தைச் சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்

அதில் மெல்ல ஞானம் பெற்றுக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக காலத்துக்குத் தெரியாதா என்ன?


Saturday, March 21, 2020

Tuesday, February 11, 2020

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴡᴀɴᴛᴇᴅ ᴛᴏ ʜᴀᴠᴇ ᴄʜɪʟᴅʀᴇɴ. ᴛᴏᴅᴀʏ ᴍᴀɴʏ ᴘᴇᴏᴘʟᴇ ᴀʀᴇ ᴀғʀᴀɪᴅ ᴏғ ʜᴀᴠɪɴɢ ᴄʜɪʟᴅʀᴇɴ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴄʜɪʟᴅʀᴇɴ ʀᴇsᴘᴇᴄᴛᴇᴅ ᴛʜᴇɪʀ ᴘᴀʀᴇɴᴛs. ɴᴏᴡ ᴘᴀʀᴇɴᴛs ʜᴀᴠᴇ ᴛᴏ ʀᴇsᴘᴇᴄᴛ ᴛʜᴇɪʀ ᴄʜɪʟᴅʀᴇɴ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴍᴀʀʀɪᴀɢᴇ ᴡᴀs ᴇᴀsʏ ʙᴜᴛ ᴅɪᴠᴏʀᴄᴇ ᴡᴀs ᴅɪғғɪᴄᴜʟᴛ. ɴᴏᴡᴀᴅᴀʏs ɪᴛ ɪs ᴅɪғғɪᴄᴜʟᴛ ᴛᴏ ɢᴇᴛ ᴍᴀʀʀɪᴇᴅ ʙᴜᴛ ᴅɪᴠᴏʀᴄᴇ ɪs sᴏ ᴇᴀsʏ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴡᴇ ɢᴏᴛ ᴛᴏ ᴋɴᴏᴡ ᴀʟʟ ᴛʜᴇ ɴᴇɪɢʜʙᴏʀs. ɴᴏᴡ ᴡᴇ ᴀʀᴇ sᴛʀᴀɴɢᴇʀs ᴛᴏ ᴏᴜʀ ɴᴇɪɢʜʙᴏʀs.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴘᴇᴏᴘʟᴇ ʜᴀᴅ ᴛᴏ ᴇᴀᴛ ᴀ ʟᴏᴛ ʙᴇᴄᴀᴜsᴇ ᴛʜᴇʏ ɴᴇᴇᴅᴇᴅ ᴛʜᴇ ᴇɴᴇʀɢʏ ᴛᴏ ᴡᴏʀᴋ ʜᴀʀᴅ. ɴᴏᴡ ᴡᴇ ᴀʀᴇ ᴀғʀᴀɪᴅ ᴛᴏ ᴇᴀᴛ ғᴀᴛᴛʏ ғᴏᴏᴅs ғᴏʀ ғᴇᴀʀ ᴏғ ᴛʜᴇ ᴄʜᴏʟᴇsᴛᴇʀᴏʟ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴠɪʟʟᴀɢᴇʀs ᴡᴇʀᴇ ғʟᴏᴄᴋɪɴɢ ᴛᴏ ᴛʜᴇ ᴄɪᴛʏ ᴛᴏ ғɪɴᴅ ᴊᴏʙs. ɴᴏᴡ ᴛʜᴇ ᴛᴏᴡɴ ᴘᴇᴏᴘʟᴇ ᴀʀᴇ ғʟᴇᴇɪɴɢ ғʀᴏᴍ ᴛʜᴇ sᴛʀᴇss ᴛᴏ ғɪɴᴅ ᴘᴇᴀᴄᴇ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴡᴀɴᴛᴇᴅ ᴛᴏ ʙᴇ ғᴀᴛ ᴛᴏ ʟᴏᴏᴋ ʜᴀᴘᴘʏ ... ɴᴏᴡᴀᴅᴀʏs ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴅɪᴇᴛs ᴛᴏ ʟᴏᴏᴋ ʜᴇᴀʟᴛʜʏ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ʀɪᴄʜ ᴘᴇᴏᴘʟᴇ ᴘʀᴇᴛᴇɴᴅᴇᴅ ᴛᴏ ʙᴇ ᴘᴏᴏʀ. ɴᴏᴡ ᴛʜᴇ ᴘᴏᴏʀ ᴀʀᴇ ᴘʀᴇᴛᴇɴᴅɪɴɢ ᴛᴏ ʙᴇ ʀɪᴄʜ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴏɴʟʏ ᴏɴᴇ ᴘᴇʀsᴏɴ ᴡᴏʀᴋᴇᴅ ᴛᴏ sᴜᴘᴘᴏʀᴛ ᴛʜᴇ ᴡʜᴏʟᴇ ғᴀᴍɪʟʏ. ɴᴏᴡ ᴀʟʟ ʜᴀᴠᴇ ᴛᴏ ᴡᴏʀᴋ ᴛᴏ sᴜᴘᴘᴏʀᴛ ᴏɴᴇ ᴄʜɪʟᴅ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴘᴇᴏᴘʟᴇ ʟᴏᴠᴇᴅ ᴛᴏ sᴛᴜᴅʏ ᴀɴᴅ ʀᴇᴀᴅ ʙᴏᴏᴋs ... ɴᴏᴡ ᴘᴇᴏᴘʟᴇ ʟᴏᴠᴇ ᴛᴏ ᴜᴘᴅᴀᴛᴇ ғᴀᴄᴇʙᴏᴏᴋ ᴀɴᴅ ʀᴇᴀᴅ ᴛʜᴇɪʀ ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴍᴇssᴀɢᴇs.

ɪ ʀᴇᴄᴇɪᴠᴇᴅ ᴛʜɪs ʀᴇᴀʟɪsᴛɪᴄ ᴍᴇssᴀɢᴇ ғʀᴏᴍ ᴏɴᴇ ᴏғ ᴍʏ ғʀɪᴇɴᴅ ᴀɴᴅ ᴏɴ ʀᴇᴀʟɪᴢɪɴɢ ᴛʜᴀᴛ ɪᴛ's ʜᴀʀᴅ ғᴀᴄᴛ ғᴏʀ ᴛᴏᴅᴀʏ's ʟɪғᴇ ɪ ᴀᴍ BLOGGING TO ALL MY FOLLOWERS. 

Aravind T...


Friday, January 31, 2020

Coronavirus

Some types of coronaviruses are serious, though. About 858 people have died from Middle East respiratory syndrome (MERS), which first appeared in 2012 in Saudi Arabia and then in other countries in the Middle East, Africa, Asia, and Europe. In April 2014, the first American was hospitalized for MERS in Indiana and another case was reported in Florida. Both had just returned from Saudi Arabia. In May 2015, there was an outbreak of MERS in Korea, which was the largest outbreak outside of the Arabian Peninsula. In 2003, 774 people died from a severe acute respiratory syndrome (SARS) outbreak. As of 2015, there were no further reports of cases of SARS.

But In early 2020, following a December 2019 outbreak in China, the World Health Organization identified a new type, 2019 novel coronavirus (2019-nCoV).

Often a coronavirus causes upper respiratory infection symptoms like a stuffy nose, cough, and sore throat. You can treat them with rest and over-the-counter medication. The coronavirus can also cause middle ear infections in children.

What Is a Coronavirus?

Coronaviruses were first identified in the 1960s, but we don't know where they come from. They get their name from their crown-like shape. Sometimes, but not often, a coronavirus can infect both animals and humans.

Most coronaviruses spread the same way other cold-causing viruses do: through infected people coughing and sneezing, by touching an infected person's hands or face, or by touching things such as doorknobs that infected people have touched.

Almost everyone gets a coronavirus infection at least once in their life, most likely as a young child. In the United States, coronaviruses are more common in the fall and winter, but anyone can come down with a coronavirus infection at any time.

The symptoms of most coronaviruses are similar to any other upper respiratory infection, including runny nosecoughingsore throat, and sometimes a fever. In most cases, you won't know whether you have a coronavirus or a different cold-causing virus, such as rhinovirus.

You could get lab tests, including nose and throat cultures and blood work, to find out whether your cold was caused by a coronavirus, but there's no reason to. The test results wouldn't change how you treat your symptoms, which typically go away in a few days.

But if a coronavirus infection spreads to the lower respiratory tract (your windpipe and your lungs), it can cause pneumonia, especially in older people, people with heart disease, or people with weakened immune systems.

What to Do About Coronavirus

There is no vaccine for coronavirus. To help prevent a coronavirus infection, do the same things you do to avoid the common cold:

  • Wash your hands thoroughly with soap and warm water or with an alcohol-based hand sanitizer.
  • Keep your hands and fingers away from your eyes, nose, and mouth.
  • Avoid close contact with people who are infected.

You treat a coronavirus infection the same way you treat a cold:

A humidifier or steamy shower can also help ease a sore and scratchy throat.

Even when a coronavirus causes MERS or SARS in other countries, the kind of coronavirus infection common in the U.S. isn't a serious threat for an otherwise healthy adult. If you get sick, treat your symptoms and contact a doctor if they get worse or don't go away.

Sunday, December 29, 2019

Workplace rules for happy life


1. Trust no one but respect  everyone.

2. What happens in office, remain in office. Never take office gossips to home and vice versa.

3. Enter office on time, leave on time. Your desktop is not helping improvement in your health.

4. Never make Relationships in the work place. It will always backfire.

5. Expect nothing. If somebody helps, feel thankful. If not, you will learn to know things on your own.

6. Never rush for position. If you get promoted, congrats. If not, it doesn't matter. You will always be remembered for your knowledge and politeness, not for your designation.

7. Never run behind office stuff. You have better things to do in life.

8. Avoid taking everything on your ego. Your salary matters. You are being paid. Use your assets to get happiness.

9. It doesn't matter how people treat you. Be humble. You are not everyone's cup of tea.

10. In the end nothing matters except family, friends, home, and Inner peace.

Aravind T. 

Monday, November 25, 2019

Mahabharata War

It is said in the texts that 80% of the fighting male population of the civilization was wiped out in the eighteen days #Mahabharata war.

Sanjay, at the end of the war went to the spot where the greatest war took place; Kurukshetra.

He looked around and wondered if the war really happened, if the ground beneath him had soaked all that blood, if the great Pandavas and Krishna stood where he stood.

“You will never know the truth about that!” said an aging soft voice.

Sanjay turned around to find an Old man in saffron robes appearing out of a column of dust. 

“I know you are here to find out about the Kurukshetra war, but *you cannot know about that war till you know what the real war is about*.” the Old man said enigmatically.

“What do you mean?” 

*The Mahabharata is an Epic, a ballad, perhaps a reality, but definitely a philosophy*.

The Old man smiled luring Sanjay into more questions.

“Can you tell me what the philosophy is then?” 
Sanjay requested.

Sure, began the Old man. 

*The Pandavas are nothing but your five senses*, 
sight, 
smell, 
taste, 
touch 
and sound..., 

and do you know what the *Kauravas* are? he asked narrowing his eyes. 

 *The Kauravas are the hundred vices that attack your senses everyday but you can fight them*... and do you know how?

Sanjay shook his head again.

“When Krishna rides your chariot!”
 
The Old man smiled brighter and Sanjay gasped at that gem of insight.

*Krishna is your inner voice, your soul, your guiding light and if you let your life in his hands you have nothing to worry*.

Sanjay was stupefied but came around quickly with another question.

“Then *why are Dronacharya and Bhishma fighting for the Kauravas, if they are vices*?”

The Old man nodded, sadder for the question. 

It just means that as you grow up, your perception of your elders change. *The elders who you thought were perfect in your growing up years are not all that perfect. They have faults. And one day you will have to decide if they are for your good or your bad.  Then you may also realize that you may have to fight them for the good. It is the hardest part of growing up and that is why the Geeta is important*.

Sanjay slumped down on the ground, not because he was tired but because he could understand and was struck by  the enormity of it all. 

 *What about Karna*? he whispered.

“Ah!” said the Old man. “You have saved the best for last. *Karna is the brother to your senses, he is desire, he is a part of you but stands with the vices. He feels wronged and makes excuses for being with the vices as your desire does all the time.*

 *Does your desire not give you excuses to embrace vices*?”

Sanjay nodded silently. He looked at the ground, consumed with a million thoughts, trying to put everything together and then when he looked up the Old man was gone....  disappeared in the column of dust..... leaving behind the great philosophy of Life!  

Have a blissful day!

Monday, November 18, 2019

International Men's Day

படித்ததில் பிடித்தவை 
(ஆணாக இருப்பதன் கஷ்டம் – கவிதை)

ஆணாக இருப்பதன் கஷ்டம்
"யார்க்கும் தெரிவதில்லை
ஆணாக இருப்பதன் கஷ்டம்.

ஆணாதிக்க உலகம்
எங்கும் ஆண்களின் ஆளுமை
ஆணுக்கே அனுகூலங்கள்
எல்லாம் ஆண்மயம்
அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆணாக இருப்பது
அத்துணை கடிது.

சிறுவயதிலேயே பெற்றோர் கைவிடுவர்.
'உனக்கென்ன ஆம்பளப் பயதானே’ என்பர்.
தானாகத் தோழமைத் தேடி
கைவிடப்பட்ட களர்நிலத்தில் விளையாடி
மூக்கில் சளியொழுகி
கிழிந்ததை... தையற்பிரிந்ததை உடுத்தி
வளர்பவன் ஆண்.
ஏதொன்றையும் வாங்க
கடைத்தொலைவு கருதாமல்
மிதிவண்டி மிதிப்பவன்.

தந்தைக்கு எப்போதுமே ஆக மாட்டான்
வளர வளர அப்பனுக்கு மகன் அரை வைரிதான்.
கோயிலுக்கு நம்பிச் சென்றால்
வேண்டுதலென்று மொட்டை
மொண்ணைக் கத்தரி வைத்திருப்பவரிடம்
முடிவெட்டல்
வளர வளர செலவுக்குப் படும் பாடு இருக்கிறதே
யாரும் இதுவரை வெளியே சொன்னதில்லை.
நட்பு மட்டும் இல்லையென்றால்
கல்லூரியிலேயே இறந்திருக்கும்
ஆண் மனசு.

ஆண் தோற்கவே இயலாது.
தோற்றால் அவன் வீண்பிறப்பு.
கல்வியேறாத ஆண்தான்
எங்கும் கடைநிலைத் தொழிலாளி.
வாழத் துடிக்கும் ஆண் மனம்தான்
தாழ்ந்த பணிகளுக்கு இரை.

ஓர் ஆணைப் பிடித்துக் காயடிக்க
டாஸ்மாக் திறந்திருக்கிறது.
அவன் உழைப்பை உறிஞ்சித் துப்ப
தொழிற்சாலைகள் காத்திருக்கின்றன.

முதல் காதலுக்கு
விசுவாசமாக இருந்தவன் ஆண்தான்.
இத்தனை நெருக்கடிகளுக்கு இடையில்
அவனுக்குத் திருமணம்.
மொத்தமாக முடித்துக்கட்டும் ஏற்பாடு
அதற்கு மேல் அவன் துள்ள முடியாது.
இல்லறத்தானாகி
தாய்க்கும் தாரத்துக்கும் இடையில்
பதுங்கித் திரியும் பரிதாபப் புலி.

சட்டங்கள் எல்லாம் அவனுக்கே எதிர்.
பெருங்குற்றவாளிகளை நெருங்கவே முடியாத சட்டம்
குடும்பக் குற்றவாளிகளை
லபக்கெனப் பிடித்துப் போட்டுக்கொள்ளும்.
முற்காலமென்றால்
போருக்குப் போய்ச் சாகலாம்.
தற்காலத்தில்
எல்லாமே சாகவிடாத யுத்தங்கள்.

பற்றாக்குறை வாழ்க்கை துரத்தும் தேவைகள்
எங்கும் போட்டிகள் கழுத்தறுப்புகள்
குடும்ப அழுத்தங்கள்
நுரை தள்ளச் சுமந்து
மீதமுள்ள காலம் முழுக்க
ஓடுவான்... ஓடுவான்.
பிள்ளைகளிடமாவது
உண்மையாயிருக்க முயல்வான்.
எல்லா குறைகளோடும் உள்ள அவனை
சின்ன மகள் ஏற்றுக்கொள்கிறாளே
அது மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்.

இவ்வுலகில் ஆணாக இருப்பது
அத்துணை எளிதன்று..!"
 -          கவிஞர் மகுடேசுவரன்.

Thursday, October 17, 2019

பந்தயம்

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
.
அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.
.
ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.
.
இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.
.
கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.
.
தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார்.
.
மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.
.
அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.
.
தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.
.
ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.
.
ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார்.
.
’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார்
.
மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.
.
அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,
.
டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.
.
’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க "கால் தொடை பகுதி பச்சைக்கலரா மாறிடும்" ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான்.
.
யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..
.
பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.
.
சரின்னு ஒத்துகிட்டார்.
.
காலையில வருவேன் உங்க " கால் தொடை பகுதி " பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.
.
மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடை பகுதியை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.
.
இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.
.
விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம "கால் தொடையாவது" பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.
.
பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.
.
சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி  நின்று “ இந்தா பார்த்துக்கோ“ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று முன்பக்கத்தையும்  பின்பக்கத்தையும் காட்டினார்.
.
அவன் உடனே அருகிலிருந்தவனிடம்.
” நீ என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு சொன்ன,
இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.
.
அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி "மூன்றாயிரம் ரூபாய் எடுத்து நீட்டினான்.
.
அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி
.
“ உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.
.
அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க
வந்தவன் கடுப்பாகி அவரிடம்
“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?
.
என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி  காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான். 

.
இதனால் அறியப்படுவது
.
அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்,
அடுத்தவன்  எப்படி சம்பாரிக்கிறான், என்னா பண்றான்னு  அடுத்தவன் வேலையிலே 
தலையிட க்கூடாது.
🤫

- அரவிந்த் த.


Tuesday, September 24, 2019

Kanniyakumari

தமிழ்நாட்டில் பணக்கார ஊர் என்றால் பலருக்கு உடனே தோன்றுவது சென்னையா? கோயமுத்தூரா என்று தான்,ஆனால் இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருப்பது எந்த ஊர் தெரியுமா?

நம் குமரி மாவட்டம் தான்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள் தான் அதிக வசதியாக வாழும் தமிழ்நாடு மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றனர்.அவர்களின்,வருமானம்,வாழ்க்கைமுறையைப் பற்றி பார்ப்போம்,

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அதிகம் இருப்பது நம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான்,அதே மாதிரி கேரள அரசுப்பணிகளிலும் இங்குள்ள நிறைய பேர் பணிபுரிகிறார்கள்,தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும் அதிகம் இந்த ஊர் மக்கள் தான்
ரப்பர் ஏற்றுமதியில் இந்த மாவட்டம் முன்னணியில் உள்ளது,அதைப்போல இங்கு அதிக மீன்வளம் உள்ள அரபிக்கடல் இருக்கிறது,விவசாயம் செய்வது இங்கு குறைவு,விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் வேறு வேலை செய்து குடும்பத்தை சமாளிக்கும் திறமையானவர்கள் இங்கு இருக்கிறார்கள்.அது மட்டுமின்றி கூலி வேலைகளுக்கு கூட தமிழ்நாட்டில் வேறு இடங்களை விட இங்கு ஊதியம் அதிகம்.
இந்த மாவட்டத்தில் 95%-க்கு மேல் காங்கிரீட் வீடுகள் தான் உள்ளன,தமிழ்நாட்டில் மீனவ கிராமங்கள் என்றாலே ஓலைக்குடிசை,சிறிய வீடுகள் என்று காட்சியளிக்கும் அதில் இந்த மாவட்டம் ஒரு விதிவிலக்கு,இங்குள்ள கடற்கரை கிராமங்களை கிராமங்கள் என்று சொல்வதற்கு பதிலாக கடற்கரை நகரங்கள் என்று சொல்லலாம்.முன்னேறுவதற்கு ஜாதியோ நமது வாழ்விடமோ தடையில்லை என்பதற்கு இந்த மாவட்ட மீனவ மக்கள் ஒரு எடுத்துக்காட்டு.

இங்குள்ள மக்கள் அதிகம் ஆடம்பர வாழ்க்கையை விரும்பக்கூடியவர்கள்,சொந்த தொழில் துவங்குவதில் ஆர்வம் காட்டக்கூடியவர்கள்,பசுமை,நீர்வளம் என செழிப்பாக இருக்கும் இந்த ஊரில் வாழ்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் தான்.

இந்த பதிவு ஒரு இடத்தை பெருமைப்படுத்த இல்லை,தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட ஜாதி மக்களை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அவர்கள் இப்போதும் அடிமையாக இருப்பது போன்ற பிரதிபலிப்பை உண்டாக்குகின்றனர்.

இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை,எல்லோராலும் பெரிய உயரத்தை எட்ட முடியும்,அதற்கு கல்வியும்,உழைப்பும்,தன்னம்பிக்கையும் அவசியம் ஆனால் அதை எந்த அரசியல் கட்சிகளும் சரி,ஜாதி அமைப்புகளும் சரி யாருக்கும் சொல்லிகொடுக்காது.

அந்த தன்னம்பிக்கையும்,கல்வியும்,உழைப்பும் இங்குள்ள மக்களிடமும் தானாகவே வந்து இருக்கிறது,அதுவே இங்குள்ள அனைத்து மக்களும் நல்ல நிலைமையை அடைய உந்துகோலாக இருக்கிறது.படித்தால்,உழைத்தால் எல்லோராலும் நல்ல நிலைமையை அடையலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
#கன்னியாகுமரி

அரவிந்த் த.